நாதத்வனி வயலின் கலாலய மாணவர்கள் வழங்கும் “வயலின் வாத்திய பிருந்தம் 2024”

Published By: Digital Desk 7

01 Oct, 2024 | 09:34 AM
image

நவராத்திரி - வாணி விழாவை முன்னிட்டு இசைக்கலைமணி, கலா வித்தகர் ரோகிணிவதனி யசோதரனின் நாதத்வனி  வயலின் கலாலய மாணவர்கள் வழங்கும் “வயலின் வாத்திய பிருந்தம் 2024” நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (06) மாலை 4.45 மணிக்கு கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைக்கழகம் சேர்.பொன் இராமநாதன் அரங்காற்று கட்புலக் கலைகள் பீடத்தின் முதுநிலை விரிவுரையாளர்  ஜனனி செந்தூரன் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புகழ் பூத்த எழுத்தாளரான பாலமனோகரனின் "மிஸ்டர்...

2025-02-16 17:06:44
news-image

இயக்கச்சி பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் யாழ்....

2025-02-16 16:53:04
news-image

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175...

2025-02-15 13:58:01
news-image

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்...

2025-02-15 13:49:53
news-image

யாழில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள...

2025-02-15 13:29:22
news-image

மூத்த ஊடக ஆசிரியர் பாரதியின் நினைவு...

2025-02-15 10:38:29
news-image

தமிழகத்தின் மனவளக்கலை பேராசிரியர் டாக்டர் ஞால...

2025-02-14 18:34:09
news-image

கெங்கல்ல தமிழ் வித்தியாலயத்தின் கட்டிட திறப்பு...

2025-02-14 16:48:49
news-image

கீரிமலை நகுலேச்சரத்தில் கொடியேற்றம்!

2025-02-13 18:24:08
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச திருவிழா 

2025-02-12 17:59:41
news-image

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இணுவில் கந்தசுவாமி...

2025-02-12 17:48:53
news-image

இலங்கை பத்திரிகைத் துறையில் ஐம்பது வருடங்களுக்கு...

2025-02-12 16:03:23