தனமல்வில, காமினி புர பிரதேசத்தில் பெய்த அடை மழை மற்றும் பலத்த காற்று காரணமாக அந்த பகுதியிலுள்ள வீடொன்று முற்றாக சேதமடைந்துள்ளது.
பலத்த காற்றின் காரணமாக குறித்த வீட்டின் மேற்கூரை கழன்று விழுந்ததுள்ளதுடன் வீடும் முற்றாக இடிந்து தரைமட்டமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது, வீட்டிலிருந்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதுடன் அப்பகுதியில் உள்ள பல வீடுகளுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM