பாராளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றும் வியூகங்கள்
30 Sep, 2024 | 10:45 AM
ரணில் விக்கிரமசிங்கவினதும் சஜித் பிரேமதாசவினதும் பிளவு அநுரகுமார திசாநாயக்கவுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்தது என்பதை கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. ஒட்டுமொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 50 வீதத்தை கடக்க யாராலும் முடியவில்லை. அநுரகுமார திசாநாயக்க 42.31 வீத வாக்குகளையே பெற்றிருந்தார். எனவே பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் பெரும்பான்மை ஆதரவு கிடைக்க வேண்டுமாயின் 225இல் 113 ஆசனங்களை வெற்றிக்கொள்ள வேண்டும்.
இந்த இலக்கை சாத்தியப்படுத்துவதில் உள்ள சவால்களாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் ஆதரவுகள் பிரதானமானவையாக அநுரகுமார திசாநாயக்க கருதுகின்றார். மறுபுறம் கத்தோலிக்க மக்களின் வாக்குகளை தக்க வைத்துக்கொள்ளவும், சிங்கள மக்களின் ஆதரவை பெருப்பித்துக்கொள்ளவும் வியூகஙகள் வகுக்கப்படுகின்றது. இதில் முதலாவதாக ஊழல் ஒழிப்பை பிரதானமாக கொண்டு தேர்தலில் வெற்றிப்பெற்றமையினால், அதனை நிரூபிக்கும் வகையில், மத்திய வங்கி பிணைமுறை மோசடி உள்ளிட்ட முக்கிய பல வழக்குகளை தூசுதட்டி எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்போது முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்படலாம்.
-
சிறப்புக் கட்டுரை
இராஜதந்திர சந்திப்புகளுக்கு கட்டுப்பாடு
19 Jan, 2025 | 06:22 PM
-
சிறப்புக் கட்டுரை
கதிர்காமத்தில் கோட்டாபயவின் பங்களா…? : உண்மை...
19 Jan, 2025 | 01:04 PM
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க – ஐ.ம.ச இணைவு முயற்சி...
17 Jan, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
வெளிநாட்டு கணவர்மாரால் கைவிடப்படும் இலங்கை பெண்கள்…!...
17 Jan, 2025 | 11:34 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கம் வீழ்ச்சிப் பாதையிலா?
12 Jan, 2025 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கயிற்றில் நடக்கவேண்டிய...
12 Jan, 2025 | 05:03 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM