வவுனியா சூடுவெந்தபுலவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிசாட் பதியுதீனின் மக்கள் சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்றது.
இந்த மக்கள் சந்திப்பானது கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்தமைக்காக மக்களிற்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவும், நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவூட்டும் முகமாகவும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைவருமான ரிசாட் பதியுதீன், கட்சியின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக்க, முன்னாள் நகர சபை உறுப்பினர்களான லரிப், பாரி மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM