முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் மக்கள் சந்திப்பு

30 Sep, 2024 | 09:51 AM
image

வவுனியா சூடுவெந்தபுலவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிசாட் பதியுதீனின் மக்கள் சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்றது.   

இந்த மக்கள் சந்திப்பானது கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்தமைக்காக மக்களிற்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவும், நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிலைப்பாட்டை  மக்களுக்கு தெளிவூட்டும் முகமாகவும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைவருமான ரிசாட் பதியுதீன், கட்சியின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக்க, முன்னாள் நகர சபை உறுப்பினர்களான லரிப், பாரி மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

161 உள்ளுராட்சிமன்றங்கள் தொடர்பில் விரைவில் வர்த்தமானி...

2025-05-23 14:30:53
news-image

கல்வித்துறையில் இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக...

2025-05-23 13:35:13
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-05-23 13:00:45
news-image

இலங்கையில் முதல் முறையாக அதிக எண்ணிக்கையிலான...

2025-05-23 12:51:21
news-image

இலங்கை சிறைச்சாலையில் உரிமைகள் இல்லை- உணவுகள்...

2025-05-23 12:38:08
news-image

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது!

2025-05-23 12:30:09
news-image

பொலிஸ் உயர் பதவிகளில் திடீர் மாற்றம்...

2025-05-23 12:39:03
news-image

தயாசிறி ஜயசேகரவின் நடத்தை தொடர்பான விசாரணைக்...

2025-05-23 12:20:55
news-image

வனாத்தவில்லுவில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட அறுவர்...

2025-05-23 11:36:29
news-image

போதைப்பொருள் விற்பனையில் கிடைத்த 18 மில்லியன்...

2025-05-23 11:35:11
news-image

சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர்...

2025-05-23 11:32:16
news-image

ஆசிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம்...

2025-05-23 11:28:22