நவகமுவயில் சேற்று நிலத்திலிருந்து மனித எலும்புக் கூடுகள் மீட்பு

27 Sep, 2024 | 03:11 PM
image

நவகமுவ, ரணாலை பிரதேசத்தில் சேற்று நிலத்திலிருந்து மனித எலும்புக் கூடுகள்  மீட்கப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சேற்று நிலத்திற்கு அருகில் சுத்தம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நபர்கள் சிலர் இந்த மனித எலும்புக் கூடுகளைக் கண்டுள்ள நிலையில் இது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இந்த மனித எலும்புக் கூடுகள் பல வருடங்கள் பழமையானதாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

இது கொலையா அல்லது வேறு எதுவும் காரணம் உள்ளதாக என்பது தொடர்பில் நவகமுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-04-28 11:46:38
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 30...

2025-04-28 11:30:28
news-image

ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை...

2025-04-28 11:29:15
news-image

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு நிராகரிப்பு!

2025-04-28 11:11:11
news-image

பெண்ணை கொலை செய்து சடலத்தை துண்டுகளாக...

2025-04-28 11:09:03
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிடி, எம்ஆர்ஐ...

2025-04-28 11:29:31
news-image

பாராளுமன்ற சபாநாயகர் இன்றுவரை தனது கல்விச்...

2025-04-28 10:35:58
news-image

கண்டியில் 600 மெற்றிக் தொன் திண்மக்கழிவுகள்...

2025-04-28 10:23:31
news-image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம்,...

2025-04-28 11:26:54
news-image

ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிர்மாய்ப்பு...

2025-04-28 09:52:57
news-image

மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உள்ளிட்ட...

2025-04-28 09:10:26
news-image

ஒரு தொகை போதைப்பொருட்கள் இன்று அழிக்கப்படவுள்ளன...

2025-04-28 09:05:21