நவகமுவ, ரணாலை பிரதேசத்தில் சேற்று நிலத்திலிருந்து மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சேற்று நிலத்திற்கு அருகில் சுத்தம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நபர்கள் சிலர் இந்த மனித எலும்புக் கூடுகளைக் கண்டுள்ள நிலையில் இது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இந்த மனித எலும்புக் கூடுகள் பல வருடங்கள் பழமையானதாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
இது கொலையா அல்லது வேறு எதுவும் காரணம் உள்ளதாக என்பது தொடர்பில் நவகமுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM