தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசியப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.
குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய ஆசிரியரொருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் சில கசியப்பட்டமை தொடர்பில் சந்தேக நபரான ஆசிரியர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (24) கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM