இலங்கை ஜனாதிபதிக்கான ஆதரவை வெளியிட்டார் சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் - இணைந்து பணியாற்ற தயார் என கடிதத்தில் தெரிவிப்பு

25 Sep, 2024 | 03:34 PM
image

ஜனாதிபதி அனுரகுமரவிற்கான ஆதரவை வலியுறுத்தி சர்வதேச நாணயநிதியம் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் கிரிஸ்டலினா ஜியோர்ஜிவா ஜனாதிபதிக்கு  எழுதியுள்ள  கடிதத்தில் ஜனாதிபதிக்கான ஆதரவை வெளியிட்டுள்ளதுடன் இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி சீர்திருத்தங்களிற்கு உதவ தயாராகயிருப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில்  இலங்கையுடன் காணப்பட்ட காணப்பட்ட ஈடுபாட்டினை சர்வதேச நாணயநிதியத்தில் உள்ள நாங்கள் மிகவும் பெறுமதி வாய்ந்த விடயமாக கருதுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் உறுதியான பங்காளியாகயிருப்பதோடு இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவுடனான தற்போதைய திட்டம் உட்பட சீர்திருத்த இலக்குகளை அடைவதற்கு உதவதயாராகவுள்ளோம் என்ற உத்தரவாதத்தை இந்த தருணத்தில் வழங்கவிரும்புகின்றேன் என சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் கிரிஸ்டலினா ஜியோர்ஜிவா ஜனாதிபதிக்கு  எழுதியுள்ள  கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களுக்கான நன்மைகளை படிப்படியாக அழித்து வரும்...

2025-03-23 17:54:24
news-image

நாணய நிதியத்தின் தேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜட்...

2025-03-23 16:42:49
news-image

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையைப் பாதுகாக்க...

2025-03-23 16:34:05
news-image

காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில்...

2025-03-23 21:51:48
news-image

ஏப்ரல் 28 இல் ஆய்வுக்காக இலங்கை...

2025-03-23 17:55:39
news-image

யோஷிதவுடன் இரவு விடுதிக்கு சென்றவர்கள் -பாதுகாப்பு...

2025-03-23 21:09:20
news-image

சகல தொழிற்சங்கங்களுடனும் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில்...

2025-03-23 17:49:19
news-image

சுகாதார துறையின் அபிவிருத்தி: ஐ.நா திட்ட...

2025-03-23 20:40:52
news-image

வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதியுங்கள் -...

2025-03-23 20:01:41
news-image

பாராளுமன்றத்தால் தேசபந்துவை பதவி நீக்க முடியாது...

2025-03-23 19:46:55
news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22