குளவி கூடு கலைத்ததால் எப்பாவல பகுதியில் ஆரம்ப பாடசாலை மூடப்பட்டது!

25 Sep, 2024 | 02:33 PM
image

எப்பாவல பிரதேசத்தில் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றிற்கு அருகிலுள்ள மா மரத்தில் இருந்த குளவி கூட்டை கழுகு ஒன்று தாக்கி கலைத்ததால் ஆரம்ப பாடசாலையில் உள்ள மாணவர்களை பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.  

இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, மாணவர்களை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர்கள் சிலர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ள நிலையில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் அறிவித்துள்ளதாக ஆரம்ப பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேன் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-02-18 15:23:00
news-image

“உங்களுடைய தீர்மானம் பல வருடங்களாக காத்திருக்கும்...

2025-02-18 15:20:25
news-image

கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்...

2025-02-18 15:05:00
news-image

வெல்லவாய - தணமல்வில பிரதான வீதியில்...

2025-02-18 14:31:12
news-image

பாகிஸ்தானில் பயிற்சியை முடித்துக்கொண்டு இலங்கையை வந்தடைந்தது...

2025-02-18 15:31:41
news-image

மே மாதம் வரை வெப்பநிலை தொடரும்...

2025-02-18 13:40:43
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு விசாரணை...

2025-02-18 13:06:16
news-image

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் மு.கா...

2025-02-18 13:06:56
news-image

ஊடகவியலாளர்களின் உறுதியான பாதுகாவலராக திகழ்ந்தவர் சீதா...

2025-02-18 14:42:33
news-image

நீர்கொழும்பில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-02-18 12:46:23
news-image

ஐஸ், கஞ்சா, கசிப்பு உள்ளிட்ட போதைப்பொருட்களுடன்...

2025-02-18 12:47:54
news-image

வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகள்,...

2025-02-18 12:35:39