யாழ்ப்பாணம் - கொழும்புத்துறையிலிருந்து யாழ். நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மணியந்தோட்டம் 11வது குறுக்கு வீதியில் நேற்று திங்கட்கிழழை (23) மாலை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மூடிக் கொண்டு வந்தவர்கள் குறித்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சாரதி கைகளில் காயம் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் யாழ். பஸ் நிலையத்தில் சில யுவதிகளை கிண்டல் செய்த இளைஞர்களை எச்சரிக்கை விடுத்ததாகவும், இதனாலேயே இளைஞர்கள் சாரதியை காயப்படுத்தியுள்ளதாகவும் காயமடைந்தவர்களின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM