(மெரின் லால்)
சைட்டத்திற்கு எதிராக மருத்துவ பீட மாணவர்கள் தற்போது கொழும்பு ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இருந்து பேரணி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீட மாணவர்களாலே இந்த பேரணி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ள மாணவர்கள் சைட்டத்திற்கு எதிராக கோசங்களை எழுப்புவதோடு தீப் பந்தங்களையும் ஏந்தியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM