மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தானம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று சனிக்கிழமை (21) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெஹிரிவத்தை, சந்தானம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீட்டில் சாரதியாக கடமையாற்றும் நபரொருவரால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சந்தேக நபர் எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெந்தர கங்கையில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற போது கைது செய்யப்பட்டு மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புஹுல்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM