இலங்கையின் மிகவும் அமைதியான தேர்தல் - அலிசப்ரி

21 Sep, 2024 | 05:18 PM
image

இலங்கையின் மிகவும் அமைதியான தேர்தலை நாங்கள் பார்த்துள்ளோம் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

2022 பொருளாதார நெருக்கடி முதல் நாங்கள் பார்த்த அனைத்திற்கும் அப்பால்  இலங்கையர்கள் ஒன்றிணைந்து பொருளாதாரத்தையும் ஜனநாயகத்தையும் கட்டியெழுப்பியுள்ளமை உண்மையிலேயே உத்வேகம் அளிக்கும் விடயம்.

சுதந்திரமான நியாமான தேர்தலை நடத்துவதற்கான  பணியாற்றிய அனைவருக்கும் நன்றியுடையவர்களாக உள்ளேன்,

மக்களின் குரல் எந்த வித அச்சமும் விருப்புவெறுப்பமின்றி செவிமடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்

2025-01-13 18:31:43
news-image

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிட...

2025-01-13 17:16:39
news-image

மருந்துகள் கொள்வனவு தொடர்பில் கொள்முதல் ஆணைக்குழுவுடன்...

2025-01-13 18:02:21
news-image

இலங்கை மருத்துவ சங்கத்தின் 131வது தலைவராக...

2025-01-13 18:18:35
news-image

நண்பனின் தந்தையின் வங்கி இலத்திரனியல் அட்டையை...

2025-01-13 18:06:54
news-image

பழையசெம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட...

2025-01-13 17:45:25
news-image

இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகள் காப்பாற்றப்படவேண்டும் - ஆளுநர்...

2025-01-13 17:47:46
news-image

வவுனியாவில் பொங்கலுக்கு பொருட்களை கொள்வனவு செய்வதில்...

2025-01-13 17:11:01
news-image

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதில் எனக்கு...

2025-01-13 16:54:19
news-image

ஸ்டாலினுடன் செல்பி எடுக்க முண்டியடித்த பாராளுமன்ற...

2025-01-13 16:46:34
news-image

100 சதவீதம் பெண் ஊழியர்களைக் கொண்ட...

2025-01-13 16:42:13
news-image

கொழும்பில் களை கட்டிய பொங்கல் வியாபாரம்

2025-01-13 16:39:51