(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதித் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்காக கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை இடையிலான புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
சனிக்கிழமை (21) இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பை முன்னிட்டு தேர்தல் கடமைகளுக்காக பங்குப்பற்றும் அரச உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர்களுக்காக விசேட புகையிரதம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய 19,21ஆம் திகதிகளில் கொழும்பு கோட்டை-காங்கேசன்துறை வரையில் விசேட புகையிரதம் சேவையில் ஈடுபடவுள்ளது. இன்று காலை 09 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை புகையிரத நிலையம் நோக்கி விசேட புகையிரதம் பயணிக்கவுள்ளது.
அதேபோல் சனிக்கிழமை (21), மற்றும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (22) நண்பகல் 12 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் நோக்கி விசேட புகையிரதம் புறப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM