ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக கோட்டை – காங்கேசன்துறை புகையிரத சேவை ஆரம்பம் - புகையிரத திணைக்களம்

Published By: Vishnu

18 Sep, 2024 | 07:39 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்காக கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை இடையிலான புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

சனிக்கிழமை (21) இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பை முன்னிட்டு  தேர்தல் கடமைகளுக்காக பங்குப்பற்றும் அரச உத்தியோகஸ்த்தர்கள்  மற்றும் பாதுகாப்பு தரப்பினர்களுக்காக விசேட புகையிரதம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய 19,21ஆம் திகதிகளில் கொழும்பு கோட்டை-காங்கேசன்துறை வரையில் விசேட புகையிரதம் சேவையில் ஈடுபடவுள்ளது. இன்று காலை 09 மணிக்கு கோட்டை புகையிரத  நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை புகையிரத நிலையம் நோக்கி விசேட புகையிரதம் பயணிக்கவுள்ளது.

அதேபோல் சனிக்கிழமை (21), மற்றும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (22) நண்பகல்  12 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் நோக்கி விசேட புகையிரதம் புறப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கைத்தொலைபேசிகள், டெப் கணினிகளுடன் சுங்க அதிகாரிகளிடம்...

2025-02-14 13:46:47
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:13:45
news-image

ரயில் மோதி வேன் விபத்து -...

2025-02-14 13:01:44
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-14 12:41:02
news-image

மதுபானசாலையை இடமாற்றக் கோரி பூநகரி பிரதேச...

2025-02-14 12:55:44
news-image

வரக்காபொலயில் லொறி - டிப்பர் வாகனம்...

2025-02-14 12:51:04
news-image

கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ!; காலாவதியான தீயணைப்புக்...

2025-02-14 12:50:11
news-image

மீகஸ்வெவ பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர்...

2025-02-14 12:48:22
news-image

லசந்த படுகொலை விவகாரத்தை சட்டமா அதிபர்...

2025-02-14 12:00:12
news-image

போலி தகவல்களுடன் கூடிய அறிக்கை ;...

2025-02-14 12:13:46
news-image

கஞ்சா செடிகள், துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது...

2025-02-14 12:33:08
news-image

கிளிநொச்சியில் கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2025-02-14 12:24:21