நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

17 Sep, 2024 | 01:46 PM
image

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவாரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து நேற்று திங்கட்கிழமை (16) வரையான காலப்பகுதிக்குள் 38,167 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 17 டெங்கு நோய் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 9,481 ஆகும்.

இந்நிலையில், கம்பஹா மாவட்டத்திலிருந்து 4,390 டெங்கு நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 2,102 டெங்கு  நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

மாகாணங்களின் அடிப்படையில், மேல் மாகாணத்திலிருந்து 15,973 டெங்கு நோயாளர்களும், வட மாகாணத்திலிருந்து 4,742 டெங்கு நோயாளர்களும், மத்திய மாகாணத்திலிருந்து 3,904 டெங்கு நோயாளர்களும், வடமேல் மாகாணத்திலிருந்து 2,527 டெங்கு நோயாளர்களும், தென் மாகாணத்திலிருந்து 2,836 டெங்கு நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்திலிருந்து 3,883 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அதன்படி, ஜனவாரி மாதத்தில் 10,417 டெங்கு நோயாளர்களும், பெப்ரவரி மாதத்தில் 6,007 டெங்கு நோயாளர்களும், மார்ச் மாதத்தில் 3,615 டெங்கு நோயாளர்களும், ஏப்ரல் மாதத்தில் 2,234 டெங்கு நோயாளர்களும், மே மாதத்தில் 2,647 டெங்கு நோயாளர்களும், ஜூன் மாதத்தில் 3,319 டெங்கு நோயாளர்களும், ஜூலை மாதத்தில் 4,506 டெங்கு நோயாளர்களும்,  ஆகஸ்ட் மாதத்தில் 3,897 டெங்கு நோயாளர்களும்  அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தளத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர்...

2025-02-09 19:35:02
news-image

ராகமயில் பெண் கொலை : சந்தேகத்தில்...

2025-02-09 19:12:58
news-image

மதவாச்சியில் சட்ட விரோத சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-02-09 19:11:22
news-image

கெகலிய ரம்புக்கல பெற்ற நஷ்ட ஈட்டை...

2025-02-09 19:04:03
news-image

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கான...

2025-02-09 18:42:17
news-image

அங்கொடையில் கடை மற்றும் இரண்டு வீடுகளில்...

2025-02-09 17:38:47
news-image

வவுனியாவில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 350 குடும்பங்களுக்கு...

2025-02-09 17:29:03
news-image

முச்சக்கரவண்டியின் பாகங்கள்,ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது

2025-02-09 17:27:04
news-image

தோணா பாலம் - மீள் கட்டுமான...

2025-02-09 17:25:24
news-image

கெக்கிராவயில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

2025-02-09 17:24:34
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி காலமானார்

2025-02-09 17:02:16
news-image

நாட்டில் 80 வீதமான பகுதிகளுக்கு மின்...

2025-02-09 17:20:22