வேட்பாளர் கையேட்டை பெற மறுத்த இளைஞன் மீது தாக்குதல்

16 Sep, 2024 | 06:06 PM
image

நாவலப்பிட்டி பிரதேசத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் வகையில் பகிர்ந்தளிக்கப்பட்ட வேட்பாளர் கையேட்டை பெற்றுக்கொள்ள மறுத்த இளைஞன் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் சிலர் நாவலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றுக்குள் சென்று அங்கிருந்த இளைஞன் ஒருவனுக்கு வேட்பாளர் கையேட்டை கொடுத்துள்ளனர்.

இதன்போது இளைஞன் அந்த கையேட்டை பெற்றுக்கொள்ள மறுத்துள்ளார். பின்னர், அந்த ஆதரவாளர்கள் இளைஞனை பலமாக தாக்கியுள்ளனர். 

இதனையடுத்து, காயமடைந்த இளைஞன் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இளைஞனை தாக்கும் காட்சிகள் அனைத்தும் அவ்வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளன. 

பாதிக்கப்பட்ட இளைஞன் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் இன்று (16) முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை -பிரிட்டனின்...

2025-03-25 06:47:52
news-image

இன்றைய வானிலை

2025-03-25 06:12:51
news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15