20 வருடங்களுக்கு பிறகு சிவன் கோயிலுக்குள் செல்ல அனுமதி : பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

Published By: Selva Loges

25 Apr, 2017 | 12:02 PM
image

சிவன் கோயிலுக்குள் உட் பிரவேசிக்கவும், வழிபாடுகளில் ஈடுபடவும் சுமார் 20 வருடங்கள் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், ஆலய பிரவேச மற்றும் வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு அனுமதியளித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.

பாகிஸ்தானின் அப்போட்பாத் மாவட்டத்திலுள்ள சிவன் கோயிலில் பாகிஸ்தான் இந்துக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு தொண்டு நிறுவனம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், வழக்கை விசாரித்த மாவட்டத்தின் பெல்ஸார் உயர் நீதிமன்ற நீதிபதி அடீக் ஹூசைன் ஷா தலைமையிலான அமர்வின் போது, சிவன் கோயிலில் வழிபடுவதற்கு குறித்த மக்களுக்கு உரிமை உள்ளதென 20 வருடங்கள் கடந்த நிலையில் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.  

மேலும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் 20 வருடங்களுக்கு முன்பு குறித்த கோயில் மூடப்பட்டதாகவும், தற்போது குறித்த நிலம் கோயிலுடயதென அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: முற்றுகையில் ஈடுபடமாட்டோம்...

2026-04-13 04:53:53
news-image

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை...

2026-04-13 04:45:20
news-image

ஈரானுக்கு சீனா உதவுவதாக டிரம்ப் சந்தேகம்

2026-04-12 23:58:39
news-image

ஹோர்முஸ் நீரிணை வழியாக நுழைய, வெளியேற...

2026-04-12 19:37:28
news-image

அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: ஈரான் -...

2026-04-12 16:30:49
news-image

ஹோர்முஸ் நீரிணை ; கப்பல் போக்குவரத்துக்கு...

2026-04-12 16:31:42
news-image

இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வி: "ஒரே அமர்வில்...

2026-04-12 16:40:35
news-image

ஆபாச வார்த்தை பேசினால் அபராதம்...!

2026-04-12 11:26:56
news-image

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி...

2026-04-12 10:36:35
news-image

அமெரிக்காவின் எதிர்ப்பால் சாகோஸ் தீவுகள் ஒப்பந்தத்தை...

2026-04-12 10:22:00
news-image

ஹெய்ட்டியில் சனநெரிசலில் சிக்கி 30 பேர்...

2026-04-12 09:42:50
news-image

அமெரிக்கா–ஈரான் 14 மணி நேர பேச்சுவார்த்தை...

2026-04-12 07:04:54