அம்பன் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால் நீரில் அடித்துச்செல்லப்பட்ட இரு பெண்கள்

Published By: Digital Desk 2

15 Sep, 2024 | 11:07 AM
image

நாவுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போவதென்ன நீர்த்தேக்கத்தில் வான்கதவு திறக்கப்பட்டதன் காரணமாக அம்பன் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், மொரகொல்ல பிரதேசத்தில் நீராடிக்கொண்டிருந்த இரு பெண்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (14) மாலை இடம்பெற்றுள்ளது.

நீரில் அடித்துச்செல்லப்பட்ட இரு பெண்களும் கொங்கஹவெல மற்றும் காகம பிரதேசங்களை சேர்ந்த 20, 25 வயதுகளை உடையவர்களாவர்.

நீரில் அடித்துச்செல்லப்பட்ட இரு பெண்களும் தம்புள்ளை பொலிஸ் உயிர்காப்புப் படையினரின் கடும் முயற்சியால் மீட்கப்பட்டு, முதலுதவி வழங்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவ, செயற்குழு,...

2025-01-19 18:59:43
news-image

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா...

2025-01-19 18:59:48
news-image

குளத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

2025-01-19 19:10:02
news-image

நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை...

2025-01-19 19:14:22
news-image

நெடுங்கேணியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது !

2025-01-19 18:41:32
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார் 

2025-01-19 18:09:02
news-image

மட்டக்களப்பில் குளங்கள் நிரம்பி வான் பாயும்...

2025-01-19 19:04:51
news-image

மன்னார் நீதிமன்றத்துக்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி...

2025-01-19 17:09:55
news-image

பன்னல வனப் பகுதியில் ஆண், பெண்...

2025-01-19 16:58:07
news-image

இன, மத மனங்களையும் சுத்தப்படுத்துவதான் கிளின்...

2025-01-19 19:02:36
news-image

அடைமழையினால் நுவரெலியா - உடப்புசல்லாவை பிரதான...

2025-01-19 16:50:40
news-image

கொழும்பு முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர்...

2025-01-19 16:52:59