தடைசெய்யப்பட்ட வெடிபொருளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 6 மீனவர்கள் கைது

Published By: Priyatharshan

24 Apr, 2017 | 01:24 PM
image

குச்சவெளி கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட வெடிபொருளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த மீனவர்கள் 6 பேரும் தடைசெய்யப்பட்ட டைனமைற் வெடிபொருளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டபோதே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து டிங்கி படகொன்றும், தடைசெய்யப்பட்ட மீன்பிவலைகள் இரண்டையும் வெடிக்காம டைனமைற் வெடிபொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்டபொருட்களையும் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் மேலதிக விசாரணைக்காக குச்சவெளி பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55