போராட்டத்தில் ஈடுபட்ட மதுஷன் சந்திரஜித் உட்பட சிலர் கைது

10 Sep, 2024 | 05:58 PM
image

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று (10) பிற்பகல் நடைபெற்ற போராட்டத்தின் போது பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷன் சந்திரஜித் உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்புக்கு எதிராகவும் மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கு எதிராகவும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, போராட்டம் நடைபெற்ற இடத்திற்குச் சென்ற தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தேர்தல் காலங்களில் போராட்டங்களை முன்னெடுக்க முடியாது எனவும் கூட்டத்தை கலைக்குமாறும் போராட்டக்காரர்களிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில், போராட்டக்காரர்கள் அந்த அதிகாரியின் உத்தரவை மீறி தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதால் பொலிஸார் அவர்களைக் கைது செய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20
news-image

பல பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம்...

2025-02-09 20:53:14
news-image

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நட்டயீட்டை...

2025-02-09 17:26:07
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர்...

2025-02-09 20:01:19
news-image

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் மக்கள்...

2025-02-09 17:22:43
news-image

புத்தளத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர்...

2025-02-09 19:35:02
news-image

ராகமயில் பெண் கொலை : சந்தேகத்தில்...

2025-02-09 19:12:58
news-image

மதவாச்சியில் சட்ட விரோத சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-02-09 19:11:22