தனமல்வில பிரதேசத்தில் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று திங்கட்கிழமை (09) இரவு இடம்பெற்றுள்ளது.
தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளார்.
26 வயதுடைய சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM