உள்ஹிட்டிய நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறப்பு !

09 Sep, 2024 | 12:48 PM
image

உள்ஹிட்டிய நீர்த்தேக்கத்தின் ஆறு வான்கதவுகள் இன்று திங்கட்கிழழை (09) காலை திறக்கப்பட்டதாக உள்ஹிட்டிய  நீர்த்தேக்கத்தின் அதிகாரி தீப்த ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதனால், உள்ஹிட்டிய  நீர்த்தேக்கத்தை அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு தீப்த ஜயசேகர தெரிவித்துள்ளார். 

எவ்வாறிருப்பினும், நீர்த்தேகத்தை அண்டியுள்ள கிராதுருகோட்டை - இரத்கித வீதியில் பயணிக்கும் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தீப்த ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுதந்திரமாக சிவராத்திரி...

2026-02-13 16:39:35
news-image

குடும்பத் தகராறில் வீட்டின் மீது பெற்றோல்...

2026-02-13 16:34:29
news-image

சட்டவிரோத மீன்பிடித்தலை தடை செய்யுமாறு கோரி...

2026-02-13 16:24:00
news-image

பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை 'சட்டவிரோதமானது'...

2026-02-13 16:09:46
news-image

நுவரெலியா, கண்டி மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு...

2026-02-13 15:43:24
news-image

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்...

2026-02-13 15:26:44
news-image

இரசாயன வாயுவை சுவாசித்த மாணவர்கள் வைத்தியசாலையில்...

2026-02-13 14:51:02
news-image

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளராக வருண...

2026-02-13 14:31:33
news-image

ஏப்ரல் 1 முதல் வாகனங்களுக்கு 2.5%...

2026-02-13 14:19:10
news-image

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டம்:...

2026-02-13 13:06:24
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-02-13 13:00:13
news-image

தூதரகப் பிரதானிகள் நால்வரின் பெயர்குறித்த நியமனங்களுக்கு...

2026-02-13 12:58:29