உள்ஹிட்டிய நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறப்பு !

09 Sep, 2024 | 12:48 PM
image

உள்ஹிட்டிய நீர்த்தேக்கத்தின் ஆறு வான்கதவுகள் இன்று திங்கட்கிழழை (09) காலை திறக்கப்பட்டதாக உள்ஹிட்டிய  நீர்த்தேக்கத்தின் அதிகாரி தீப்த ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதனால், உள்ஹிட்டிய  நீர்த்தேக்கத்தை அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு தீப்த ஜயசேகர தெரிவித்துள்ளார். 

எவ்வாறிருப்பினும், நீர்த்தேகத்தை அண்டியுள்ள கிராதுருகோட்டை - இரத்கித வீதியில் பயணிக்கும் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தீப்த ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெள்ளவத்தையில் பெண் கடத்தல் ;  முன்னாள்...

2025-01-22 13:47:52
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-01-22 13:26:40
news-image

பாடசாலை மாணவி கடத்தல் ;  பதில்...

2025-01-22 13:23:20
news-image

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வர்த்தக...

2025-01-22 13:23:42
news-image

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றோம்...

2025-01-22 13:08:48
news-image

சிறைச்சாலை கைதிக்கு புகையிலைகளை கொண்டு சென்றவர்...

2025-01-22 13:03:48
news-image

முச்சக்கர வண்டி சாரதியை தடுத்துவைத்து சித்திரவதை...

2025-01-22 12:55:09
news-image

இலங்கையில் பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களின்...

2025-01-22 12:58:57
news-image

களுத்துறை தேவாலயத்தில் பெறுமதியான சிலைகள் திருட்டு...

2025-01-22 12:36:59
news-image

திருகோணாமலை - மூதூரின் தாழ் நிலப்பகுதிகள்...

2025-01-22 12:44:35
news-image

இலங்கையில் சமத்துவம், உண்மை, நீதிக்கான முயற்சிகளை...

2025-01-22 12:18:15
news-image

உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

2025-01-22 12:11:13