பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதுருவெல நகரில் அமைந்துள்ள மூன்று மாடி வர்த்தக கட்டடத்தில் தீ பரவியதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து சனிக்கிழமை (07) இரவு ஏற்பட்டுள்ளது.
தீ பரவலைத் தொடர்ந்து பொலன்னறுவை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் ஹிகுராக்கொட தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
தீ விபத்தினால் மூன்று மாடிகளிலுள்ள சொத்துக்கள் சேதமடைந்துள்ளதுடன் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM