கென்யாவில் பாடசாலையில் தீ விபத்து ; 17 மாணவர்கள் பலி

Published By: Digital Desk 3

06 Sep, 2024 | 01:37 PM
image

கென்யாவின் மத்திய பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.

10 க்கும் மேற்பட்டோர்  பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

குறித்த தீ விபத்து சம்பவம் Nyeri மாவட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றிலேயே இடம்பெற்றுள்ளது. தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

கென்யாவில் விடுதிகள் உள்ள பாடசாலைகளில் தீ விபத்து ஏற்படுவது வழமையான ஒன்றாக இருக்கிறது.

2017ஆம் ஆண்டு தலைநகர் நைரோபியில் உள்ள பெண்கள் பாடசாலையில் 10 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, 20 ஆண்டுகளுக்கு முன்பு நைரோபியின் தென்கிழக்கே உள்ள மச்சகோஸ் கவுண்டியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 67 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடா தேர்தலில் சீனாரஷ்யா இந்தியா தலையீடு:...

2025-03-25 16:04:39
news-image

யேமன் மீதான தாக்குதல் திட்டங்களை தவறுதலாக...

2025-03-25 13:19:10
news-image

ஒஸ்கார் விருதுபெற்ற நோ அதர் லாண்டின்...

2025-03-25 14:28:26
news-image

நியூசிலாந்தின் தென்தீவை தாக்கியது கடுமையான பூகம்பம்

2025-03-25 10:38:38
news-image

சர்வதேச மனிதாபிமான சட்டங்களை தொடர்ந்து மீறும்...

2025-03-25 11:48:44
news-image

சாம்சங் நிறுவனத்தின் இணை தலைமை அதிகாரி...

2025-03-25 10:36:47
news-image

பேருந்து நிலைய பயணிகள் மீது காரால்...

2025-03-24 16:03:22
news-image

சென்னையில்பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு...

2025-03-24 15:46:45
news-image

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்காக தெரிவு...

2025-03-24 14:39:33
news-image

ஈரான் தனது அணுவாயுத திட்டத்தை முற்றாக...

2025-03-24 13:15:46
news-image

சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு தூதரகம் மூலம்...

2025-03-24 12:42:36
news-image

டிரம்பின் முன்னாள் மருமகளுடன் உறவு -...

2025-03-24 11:31:32