மியன்மாரில் மீட்கப்பட்ட 20 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

06 Sep, 2024 | 02:35 PM
image

மியன்மாரில் உள்ள சைபர் மோசடி முகாம்களிலிருந்து மீட்கப்பட்ட மேலும் 20 இலங்கையர்கள் நேற்று (05) மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். 

இந்த 20 இலங்கையர்களில் 16 ஆண்களும் 04 பெண்களும் அடங்குகின்றனர்.

இவர்கள் நேற்று வியாழக்கிழமை (05) இரவு 11.09 மணியளவில் தாய்லாந்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்நிலையில்,மேலும் 28 இலங்கையர்கள் மியன்மாரில் உள்ள சட்டவிரோத சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

மியன்மாரில் உள்ள சட்டவிரோத சைபர் முகாம்களில் 56 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 8 பேர் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் நீதிமன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு...

2025-01-16 10:27:26
news-image

நாமலை சந்தித்து கலந்துரையாடினார் இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-01-16 10:01:33
news-image

இந்திய மீனவர்கள் 6 பேர் விடுதலை 

2025-01-16 09:55:04
news-image

யாழ். வடமராட்சியில் இருவரிடம் தொலைபேசி ஊடாக...

2025-01-16 10:12:56
news-image

ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு நீதியாக...

2025-01-16 10:11:56
news-image

கொழும்பில் சில பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு

2025-01-16 09:41:51
news-image

சீனாவில் நடைபெறும் அரச மற்றும் தனியார்...

2025-01-16 09:37:39
news-image

கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல்...

2025-01-16 09:06:10
news-image

நெல்லுக்கான உத்தரவாத விலைக்கான வர்த்தமானி அடுத்த...

2025-01-16 09:02:24
news-image

அரிசி தட்டுப்பாட்டிற்கு அரசாங்கமே பொறுப்பு ;...

2025-01-16 09:04:09
news-image

சுகாதார சேவையில் சகல ஊழியர்களுக்கும் தமது...

2025-01-16 09:15:47
news-image

ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்துவதன்...

2025-01-16 09:10:16