போலி நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது 

Published By: Digital Desk 3

06 Sep, 2024 | 03:57 PM
image

போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபரொருவர் தெமட்டகொடை பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார். 

தெமட்டகொடைபொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலுவான பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை  (05) இரவு பொலிஸாரால் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, அக்குரஸ்ஸ, ஹேனேகம பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 62 போலி 5,000 ரூபா நாணயத்தாள்களை கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமட்டகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17