போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபரொருவர் தெமட்டகொடை பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார்.
தெமட்டகொடைபொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலுவான பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (05) இரவு பொலிஸாரால் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, அக்குரஸ்ஸ, ஹேனேகம பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 62 போலி 5,000 ரூபா நாணயத்தாள்களை கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமட்டகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM