(எம்.ஆர்.எம்.வசீம்)
வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை பற்றிய பொய்யான அறிக்கையொன்றை வெளியிட்ட பஹியங்கல ஆனந்த சாகர தேரருக்கு எதிராக முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஆதாரமற்ற அறிக்கையினை வெளியிட்டமையால் தமது நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்துக்கு 500 மில்லியன் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறு மனுஷ நாணயக்கார தனது சட்டத்தரணிகள் மூலம் ஆனந்த சாகர தேரருக்குக் கோரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
முன்னாள் அமைச்சரின் உறவினருக்குச் சொந்தமான வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு ஆட்களை அனுப்பி பெருந்தொகையான பணத்தை அவர்கள் ஈட்டியுள்ளதாக ஆனந்த சாகர தேரர் தெரிவித்த அறிக்கையில் எந்த அடிப்படையும் இல்லை எனவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM