நண்பர்களுடன் குளத்தில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமான சம்பவமொன்று பிபிலைப் பகுதியின் ரத்துபஸ்கெட்டிய குளத்தில் இடம்பெற்றுள்ளது.
பிபிலையைச் சேர்ந்த 32 வயதுடைய அசோக்க ஜயரட்ன என்பவரே நீரில் மூழ்கி மரணமானவராவார்.
நீரில் மூழ்கி மரணமான நபர் தமது நண்பர்களுடன மேற்படி குளத்தில் நீராடிக் கொண்டிருந்த போதே குறிப்பிட்ட நபர் நீரில் மூழ்கி மரணமானார்.
இது குறித்து பிபிலைப் பொலிஸாருக்கு அறிவிக்கவே பொலிஸார் விரைந்து சடலத்தை மீட்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்கென பிபிலை அரசினர் மருத்துவமனை பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பிபிலைப் பொலிசார் இது குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM