நண்பர்களுடன் குளத்தில் நீராடியவர் பலி : பிபிலையில் சம்பவம்

22 Apr, 2017 | 03:00 PM
image

 நண்பர்களுடன் குளத்தில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமான சம்பவமொன்று  பிபிலைப் பகுதியின் ரத்துபஸ்கெட்டிய குளத்தில் இடம்பெற்றுள்ளது.

பிபிலையைச் சேர்ந்த 32 வயதுடைய அசோக்க ஜயரட்ன என்பவரே நீரில் மூழ்கி மரணமானவராவார்.

நீரில் மூழ்கி மரணமான நபர் தமது நண்பர்களுடன மேற்படி குளத்தில் நீராடிக் கொண்டிருந்த போதே  குறிப்பிட்ட நபர் நீரில் மூழ்கி மரணமானார்.

இது குறித்து பிபிலைப் பொலிஸாருக்கு அறிவிக்கவே பொலிஸார் விரைந்து சடலத்தை மீட்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்கென பிபிலை அரசினர் மருத்துவமனை பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பிபிலைப் பொலிசார் இது குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30