கஞ்சா கலக்கப்பட்ட லேகியத்துடன் வர்த்தகர் கைது

Published By: Priyatharshan

11 Jan, 2016 | 04:34 PM
image

நமுனுகலை பகுதியில் கஞ்சா கலக்கப்பட்ட 1,750 லேகியப் பக்கெட்டுகளுடன் வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் பசறைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பசறைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து, நமுனுகலை நகருக்கு விரைந்த பொலிசார் குறிப்பிட்ட வர்த்தக நிலையத்தை சோதனையிட்டபோது, பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்டியொன்றை கண்டுபிடித்தனர். 

குறித்த பெட்டியை திறந்த பொலிஸார், கஞ்சா கலக்கப்பட்ட 1,750 லேகியப் பக்கெட்டுகளை அதிலிருந்து மீட்டதுடன்  குறித்த வர்த்தக உரிமையாளரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை பதுளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக, பசறைப் பொலிசார்  மேலும் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08