புதையல் மூலம் கிடைத்ததாக கூறப்படும் பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதற்காக வேனில் கடத்திச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் நேற்று (02) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுக்கை பொலிஸார் தெரிவித்தனர்.
பாதுக்கை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் பாதுக்கை நகரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹந்தபான்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 18, 40 மற்றும் 48 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து புத்தர் சிலை, வலம்புரி சங்கு , பழைய நாணயங்கள் 02 மற்றும் மட்பாண்டங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்கை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM