தலைநகரில் இளம் கலை, இலக்கிய ஆர்வலர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு கடந்த 44 ஆண்டுகளாக கலை இலக்கியப் பணியாற்றி வரும் புதிய அலை கலை வட்டம் இவ்வாண்டில் பயிலரங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் நடிப்பு பயிலரங்கம் மற்றும் மேடை, தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்க விரும்பும் ஆர்வலர்களை தெரிவு செய்யும் நிகழ்வை நடத்தவுள்ளது.
இந்த ஒரு நாள் கருத்தரங்கில் பங்கு கொண்டு தமது நடிப்புத் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் நடிப்பதற்கான சந்தர்ப்பத்தை பெறவும் விரும்புவோர் உடனடியாக 075 4880172 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM