நாவுலவில் காட்டு யானை தாக்கி 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

Published By: Digital Desk 2

02 Sep, 2024 | 05:23 PM
image

மாத்தளை, நாவுல, ரஜவெல கிராமத்தில் காட்டு யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.

சமிந்த பண்டார என்ற  50 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தந்தை மேலும் இரண்டு நபர்களுடன் இணைந்து தனது வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு மீண்டும் வீடு நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது இவர்கள் மூவரையும் காட்டு யானை ஒன்று துரத்திச் சென்றுள்ளது.

இதன்போது, ஏனைய இருவரும் உயிர் தப்பியுள்ள நிலையில் மூன்று பிள்ளைகளின் தந்தை காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

தமது கிராமத்திற்கு அருகில் யானைகளுக்காக வேலி கட்டப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவற்றில் மின்சாரம் இல்லை எனவும் ரஜவெல கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

மொரகஹகந்த நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் காட்டு யானைகள் தமது கிராமத்திற்கு வருவதாகவும் இது தொடர்பில் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கிராம மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசபந்து தென்னக்கோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை...

2025-03-25 14:09:19
news-image

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்...

2025-03-25 13:46:30
news-image

உள்ளூர் அதிகார சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தும்...

2025-03-25 13:54:47
news-image

சட்டவிரோத தையிட்டி விகாரையும் புதிய மடாலயமும்...

2025-03-25 13:14:31
news-image

தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பில் இலங்கை...

2025-03-25 13:00:07
news-image

இரு வெவ்வேறு பகுதிகளில் முச்சக்கரவண்டிகள் திருட்டு...

2025-03-25 12:53:38
news-image

தேர்தல் செயற்பாடுகள், முறைப்பாடுகள் தொடர்பாக வடக்கு...

2025-03-25 12:39:54
news-image

இலங்கையின் படையதிகாரிகளை வெளிநாடுகள் தாக்கும்போது அவர்களை...

2025-03-25 12:40:16
news-image

போலி விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச்...

2025-03-25 12:36:47
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-25 12:05:28
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் 2...

2025-03-25 12:15:46
news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு 3 வேளையும் வீட்டிலிருந்து...

2025-03-25 11:29:23