மாத்தறை, தெனியாய பகுதியில் குளவி கொட்டு ; மாணவர்கள் உட்பட 100 பேர் காயம்

30 Aug, 2024 | 04:55 PM
image

மாத்தறை, தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றிற்கு அருகில் குளவி கொட்டுக்கு இலக்காகி பாடசாலை மாணவர்கள் உட்பட 100 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (30) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் ஊருபொக்க பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 08 பேர் மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் குறித்த பாடசாலையில் கடமையாற்றும் இரண்டு ஊழியர்களும் அடங்குகின்றனர்.

பாடசாலைக்கு அருகில் உள்ள மரமொன்றிலிருந்த பெரிய குளவி கூடு ஒன்று கலைந்ததில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். நிலத்தடி நீரின் பாதுகாப்புக்கு இன்றியமையாத...

2025-12-06 15:39:21
news-image

மண்சரிவு அபாயம்: 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள...

2025-12-06 16:43:18
news-image

மூதூரில் பிரதான குடிநீர் குழாயை இணைக்கும்...

2025-12-06 15:42:56
news-image

ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு : மரணமடைந்த...

2025-12-06 15:34:58
news-image

71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம் :...

2025-12-06 15:26:09
news-image

மல்வத்து மகாநாயக்க தேரரை சந்தித்தார் ஜனாதிபதி

2025-12-06 15:52:19
news-image

வெலிமடை- நுவரெலியா வீதி போக்குவரத்திற்காக மீண்டும்...

2025-12-06 15:22:43
news-image

7 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்க...

2025-12-06 15:19:56
news-image

டித்வா புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மன்னார்...

2025-12-06 13:56:32
news-image

தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை...

2025-12-06 14:03:54
news-image

நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுப்பெறுகின்றது !

2025-12-06 13:08:58
news-image

நுவரெலியா - கந்தப்பளையில் வெள்ளத்தால் அழிந்துள்ள...

2025-12-06 13:06:38