மாத்தறை, தெனியாய பகுதியில் குளவி கொட்டு ; மாணவர்கள் உட்பட 100 பேர் காயம்

30 Aug, 2024 | 04:55 PM
image

மாத்தறை, தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றிற்கு அருகில் குளவி கொட்டுக்கு இலக்காகி பாடசாலை மாணவர்கள் உட்பட 100 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (30) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் ஊருபொக்க பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 08 பேர் மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் குறித்த பாடசாலையில் கடமையாற்றும் இரண்டு ஊழியர்களும் அடங்குகின்றனர்.

பாடசாலைக்கு அருகில் உள்ள மரமொன்றிலிருந்த பெரிய குளவி கூடு ஒன்று கலைந்ததில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

2026-08-15 15:19:13
news-image

அங்குலான கடற்பகுதியில் டோரா படகு விபத்து...

2026-08-15 14:22:51
news-image

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்தியாவின்...

2026-08-15 14:30:14
news-image

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்ற மடு...

2026-08-15 13:41:43
news-image

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை...

2026-08-15 13:31:50
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்கள்...

2026-08-15 13:16:34
news-image

செம்மணி அகழ்வுகள் தமிழர் இனப்படுகொலையின் தீவிரத்தை...

2026-08-15 12:40:40
news-image

அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானம் அதிகரிப்பு!

2026-08-15 12:21:55
news-image

சிறைச்சாலை அதிகாரிகளைக் கொலை செய்யச் சதி...

2026-08-15 12:04:11
news-image

ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனே தலையிட வேண்டும்...

2026-08-15 11:15:42
news-image

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை...

2026-08-15 11:53:49
news-image

''செம்மணியில் எங்கள் கண்மணிகள்'' வடமாகாணம் முழுவதும்...

2026-08-15 10:59:09