சர்மிளா ட்ரவல்ஸ் & டுவர்ஸ் ( sharmila travels & tours (pvt) ltd ) நிறுவனத்தின் புதிய அலுவலகம் இன்று புதன்கிழமை (28) காலை கொழும்பு -15 அளுத்மாவத்தை வீதியில் திறந்து வைக்கப்பட்டது.
திறப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்கவும் கௌரவ விருந்தினராக மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளருமான சி. வை.பி ராமும் கலந்து கொண்டனர்.
sharmila travels & tours (pvt) ltd விமான பயணச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் முகவர் நிலையமாகும். இந்நிறுவனமானது வெளிநாட்டு மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்களது விமான முன்பதிவுகளை மேற்கொள்வதற்கு உதவுகிறது.
மேலும், இந்நிறுவனத்தின் மூலம் பயணச் சீட்டு முகவர்களுக்கான கற்கை நெறிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
(படப்பிடிப்பு எஸ். எம். சுரேந்திரன்)



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM