கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவரொருவர் திடீரென சுகயீமுற்றதையடுத்து விரைந்துசெயற்பட்ட இலங்கை கடற்படையினர் மீட்டு வந்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பேருவளை மீன்பிடிதுறை முகத்தில் இருந்து கடந்த 6 ஆம் திகதி கடலில் தங்கி மீன்பிடிப்பதற்காக சென்ற மீனவரொருவர் கடும் இருதய நோயால் திடீரென பாதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மீனவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மீன்பிடித் திணைக்ளகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அத் திணைக்களம் இலங்கை கடற்படைக்கு சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தது.

இந்நிலையில் விரைந்துசெயற்பட்ட இலங்கை கடற்படையினர் மீனவரை மீட்டுவந்து காலி கராப்பிட்டிய வைத்திசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM