இருதய நோயால் கடலில் தத்தளித்த மீனவரை காப்பற்றிய கடற்படை

Published By: Priyatharshan

20 Apr, 2017 | 05:05 PM
image

கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவரொருவர் திடீரென சுகயீமுற்றதையடுத்து விரைந்துசெயற்பட்ட இலங்கை கடற்படையினர் மீட்டு வந்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பேருவளை மீன்பிடிதுறை முகத்தில் இருந்து கடந்த 6 ஆம் திகதி கடலில் தங்கி மீன்பிடிப்பதற்காக சென்ற மீனவரொருவர் கடும் இருதய நோயால் திடீரென பாதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மீனவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மீன்பிடித் திணைக்ளகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அத் திணைக்களம் இலங்கை கடற்படைக்கு சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தது.

இந்நிலையில் விரைந்துசெயற்பட்ட இலங்கை கடற்படையினர் மீனவரை மீட்டுவந்து காலி கராப்பிட்டிய வைத்திசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாழைச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்: ஒருவர்...

2026-02-13 10:14:01
news-image

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை...

2026-02-13 09:23:55
news-image

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நீர் வழங்கல்...

2026-02-13 09:58:53
news-image

போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 'ஐஸ்' போதைப்பொருளுடன் மூவர்...

2026-02-13 08:55:58
news-image

பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுவர் பாதுகாப்பிற்காக விசேட...

2026-02-13 09:47:49
news-image

உயிர்த்த ஞாயிறு வழக்கு: விசேட மேல்...

2026-02-13 09:29:44
news-image

சிரேஷ்ட அரசியல்வாதி திஸ்ஸ விதாரண காலமானார்!

2026-02-13 09:15:32
news-image

திருமலை, காங்கேசன்துறை துறைமுகங்களை இந்தியாவுக்கு தாரைவார்க்க...

2026-02-13 09:33:35
news-image

கொழும்பில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு :...

2026-02-13 09:06:33
news-image

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள்...

2026-02-13 09:05:24
news-image

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து காலத்தை வீணடிக்க...

2026-02-13 09:25:17
news-image

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

2026-02-13 08:42:59