கெக்கிராவ சட்டத்தரணிக்கு வெளிநாட்டு பயணத்தடை!

27 Aug, 2024 | 01:27 PM
image

சட்ட தொழிலில் ஈடுபடக்கூடாது என உயர் நீதிமன்றம் தடை விதித்த போதிலும் அதனை மீறி சட்ட தொழிலில் ஈடுபட்டு நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கெக்கிராவ பிரதேசத்தில் வசிக்கும் சட்டத்தரணி ஒருவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து உயர் நீதிமன்றம் நேற்று (26) உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கெக்கிராவ சட்ட மன்றத்தின் அதிகாரி ஒருவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவித்த நீதவான் சந்தேக நபரான சட்டத்தரணிக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவு பகுதியில் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்...

2025-02-18 09:09:26
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல்...

2025-02-18 09:08:51
news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41