புத்தளம், கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) மாலை இடம்பெற்றுள்ளது.
ஜனசவிபுர, கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய மீனவரொருவரே காணாமல் போயுள்ளார்.
இவர் கடந்த 23 ஆம் திகதி மற்றுமொரு மீனவருடன் இணைந்து கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்பகுதிக்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்றிருந்த போது திடீரென நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, கற்பிட்டி பொலிஸார் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து காணாமல் போனவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM