கற்பிட்டியில் நீரில் மூழ்கி மீனவர் மாயம்!

26 Aug, 2024 | 04:44 PM
image

புத்தளம், கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக  கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) மாலை இடம்பெற்றுள்ளது.

ஜனசவிபுர, கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய மீனவரொருவரே காணாமல் போயுள்ளார்.

இவர் கடந்த 23 ஆம் திகதி மற்றுமொரு மீனவருடன் இணைந்து கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்பகுதிக்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்றிருந்த போது திடீரென நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, கற்பிட்டி பொலிஸார் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து காணாமல் போனவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56
news-image

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை...

2025-02-15 01:57:24
news-image

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்...

2025-02-15 01:50:41
news-image

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு:...

2025-02-15 01:44:21
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40