கிளிநொச்சியில் போர்க்கால காட்சிகளை பிரதிபலிக்கும் சித்திர கண்காட்சி 

26 Aug, 2024 | 01:55 PM
image

கிளிநொச்சியில்  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிள்ளைகளால் வரையப்பட்ட சித்திர கண்காட்சி “நீதிக்கான நடைபயணம்” எனும் தொனிப்பொருளில் இன்று (26) காலை 10 மணிக்கு இடம்பெற்றது. 

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

வடக்கு மாகாணத்தில் போரின்போது காணாமல்போன மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த  இளைஞர்கள்,  யுவதிகள் போர்க்காலச் சூழலில் தங்கள் மனதில் பதிந்த விடயங்களை ஓவியங்களாக வரைந்து   காட்சிப்படுத்தியுள்ளனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச திருவிழா 

2025-02-12 17:59:41
news-image

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இணுவில் கந்தசுவாமி...

2025-02-12 17:48:53
news-image

இலங்கை பத்திரிகைத் துறையில் ஐம்பது வருடங்களுக்கு...

2025-02-12 16:03:23
news-image

மாத்தளை கந்தேநுவர அல்வத்த ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-02-11 18:45:45
news-image

கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ...

2025-02-11 18:15:22
news-image

தைப்பூசத்தை முன்னிட்டு இந்து ஆலயங்களில் விசேட...

2025-02-11 16:44:02
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியம் அங்குரார்ப்பணம்

2025-02-11 16:02:04
news-image

மட்டக்குளி கதிரானவத்தை ஶ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பாள்...

2025-02-10 18:35:26
news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-10 15:53:58
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் அங்குரார்ப்பண...

2025-02-10 17:39:29
news-image

சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினத்தை முன்னிட்டு...

2025-02-10 11:59:51
news-image

கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது எழுதிய...

2025-02-09 17:21:48