ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டு மூவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் சிரியாவை சேர்ந்த 26 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தானாக முன்வந்து சரணடைந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கத்திக்குத்து தாக்குதலிற்கும்இந்த நபருக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் இடம்பெற்று 24 மணிநேரத்திற்கும் மேல் சந்தேகநபரை தேடிவருவதாக ஜேர்மனியின் பொலிஸார் தெரிவித்துள்ள நிலையிலேயே கைது குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது.
சந்தேகநபர் சொலிங்ஜெனில் உள்ள அகதிகளிற்கான வீட்டை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரின் ஆடைகளில் இரத்தக்கறை காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM