ஜனாதிபதி தேர்தலின் பின்னரே உள்ளுராட்சி சபை தேர்தல்கள் சாத்தியம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளுராட்சி சபை தேர்தலை கூடியவிரைவில் நடத்தவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.
இந்த வாரம் இடம்பெறவுள்ள கூட்டத்தில் ஏனைய ஆணையாளர்களுடன் இது குறித்து ஆராயவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்எம்எல் ஏ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் இரண்டு தேர்தல்களையும் ஒரேநேரத்தில் நடத்தும் நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் அடுத்தவாரம் - புதன்கிழமை இது குறித்து தீர்மானிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM