ஜனாதிபதி தேர்தலின் பின்னரே உள்ளுராட்சி தேர்தல் சாத்தியம் - புதன்கிழமை தீர்மானம் - தேர்தல்கள் ஆணையாளர்

25 Aug, 2024 | 11:27 AM
image

ஜனாதிபதி தேர்தலின் பின்னரே உள்ளுராட்சி சபை தேர்தல்கள் சாத்தியம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சி சபை தேர்தலை கூடியவிரைவில் நடத்தவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

இந்த வாரம் இடம்பெறவுள்ள கூட்டத்தில் ஏனைய ஆணையாளர்களுடன் இது குறித்து ஆராயவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்எம்எல் ஏ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் இரண்டு தேர்தல்களையும் ஒரேநேரத்தில் நடத்தும் நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அடுத்தவாரம் - புதன்கிழமை இது குறித்து தீர்மானிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்