இஸ்ரேல் மீது பாரிய தாக்குதலை ஆரம்பித்துள்ள தாக தெரிவித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பு 350 ரொக்கட்களை இஸ்ரேலை நோக்கி செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் 11 இலக்குகளை இலக்குவைத்துள்ளதாக தெரிவித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பு பாரிய தாக்குதலை ஆரம்பித்துள்ளோம் ஆளில்லா விமானங்களையும் கட்டுசா ரொக்கட்களையும் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீதான தாக்குதலின் முதற்கட்டம் பூர்த்தியாகியுள்ளதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
இது இஸ்ரேலின் தளங்கள் முகாம்களை இலக்குவைக்கும் தாக்குதல் என ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM