குரங்கு அம்மை நோய் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

23 Aug, 2024 | 01:10 PM
image

வெளிநாட்டிலிருந்து வருகை தருபவர்களிடம் குரங்கு அம்மை நோயை கண்டறிவதற்கான பரிசோதனை நடைமுறைகள் விமான நிலையத்தில் பலப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். 

அதன்படி, குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டால், அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளும் கொழும்பு தொற்று நோயியல் நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நோய் தற்போது ஆபிரிக்கா நாடுகளில் மிகவும் வேகமாக பரவி வருகின்ற நிலையில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் வெடிமருந்துகள் மற்றும் சிறப்புப் படை...

2025-05-23 19:09:15
news-image

புத்தளம் - மன்னார் வீதியை மீண்டும்...

2025-05-23 17:37:15
news-image

முக்கிய அரச பதவிகளில் தேசிய மக்கள்...

2025-05-23 16:57:44
news-image

பாராளுமன்றத்தில் சட்டப் பிரிவொன்றை உருவாக்குவதற்கு பாராளுமன்ற...

2025-05-23 16:29:28
news-image

அரச வெளிநாட்டுக் கடன்களில் 20 ரில்லியனுக்கு...

2025-05-23 16:29:01
news-image

''சஞ்சாரக உதாவ 2025” ஜனாதிபதி தலைமையில்...

2025-05-23 16:28:33
news-image

35 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2025-05-23 17:01:03
news-image

நிவித்திகலயில் சுரங்க அகழ்வில் ஈடுபட்ட மூவர்...

2025-05-23 15:18:13
news-image

வெளிநாடுகளில் வசிப்போர் வழக்கு விசாரணைகளுக்காக இலங்கைக்கு...

2025-05-23 14:48:34
news-image

வாழைச்சேனையில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது...

2025-05-23 14:59:32
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் பண்டாரவளை தொகுதி...

2025-05-23 15:02:35
news-image

உப்பு இறக்குமதிக்கு சுகாதார அமைச்சு தடைவிதித்ததா...

2025-05-23 14:39:00