(நெவில் அன்தனி)
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தற்போதைய தலைவர் க்றெக் பாக்லேயின் பதவிக் காலம் நிறைவுக்கு வந்ததும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை செயலாளர் ஜெய் ஷா புதிய தலைவாவார் என அனுமானிக்கப்படுகிறது.
மூன்றாவது தவணைக் காலத்திலும் தலைவராக பதவி வ கிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என காணொளி மூலமான கலந்துரையாடலின்போது ஐசிசி பணிப்பாளர்களிடம் பாக்லே தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஜெய் ஷா அடுத்த தவைராக தெரிவாவார் என அறிவிக்கப்பட்டதை அடுத்தே பாக்லே தனது முடிவை வெளியிட்டார்.
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா உட்பட இன்னும் சில நாடுகளின் கிரிக்கெட் சபைகளின் ஆதரவு ஜெய் ஷாவுக்கு இருப்பதால் அவர் ஐசிசியின் புதிய தலைவாவார் என அனுமானிக்கப்படுகிறது.
ஐசிசியின் அடுத்த தலைவர் பதவிக்கான வேட்பு மனுக்களை 2024 ஆகஸ்ட் 27ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு சமகால ஐசிசி பணிப்பாளர்கள் கோரப்பட்டுள்ளனர்.
ஒருவருக்கு மேற்பட்டவர்களின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டால் தேர்தல் நடத்தப்பட்டு புதிய தலைவர் தெரிவுசெய்யப்படுவார்.
புதிய தலைவர் நவம்பர் 1ஆம் திகதியிலிருந்து 3 வருட காலத்திற்கு ஐசிசி தலைவராக பதவி வகிப்பார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM