மட்டு தனியார் புகையிரத கடவை ஊழியர்கள்  ஆர்பாட்டத்தில் குதிப்பு

Published By: Priyatharshan

19 Apr, 2017 | 12:32 PM
image

மட்டகளப்பு மாவட்ட தனியார் புகையிரத கடவை ஊழியர்கள் இன்று புதன் கிழமை காலை 8 மணியளவில் மட் ட க்களப்பு புகையிரத நிலையத்துக்கு முன்னாள்  ஆர்ப்பாட்டத்தில் குத்தித்துள்ளனர்.

தங்களது ஊதியம் மற்றும்  8 மணி நேரம் வேலை செய்தல் 250 ரூபா சம்பளம் தருவதாகவும் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என்றே இந்த  ஆர்ப்பாட்டத்தில்   தாம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸ் உயர் அதிகாரிக்கு தங்களது மகஜர் ஒன்றாயும் கையளித்துள்ளனர். கடவை  ஊழியர்களால் கடமையை புறக்கணித்து வருகின்றமையால் மக்கள் மிகுந்த அச்சத்துடன் புகையிரதக் கடவை வழியாக பயணிப்பதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17