மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூனமகேந்திரனை நாட்டிற்குகொண்டுவருவோம் – அனுரகுமார

19 Aug, 2024 | 12:16 PM
image

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை நாட்டிற்கு கொண்டுவருவதே தேசிய மக்கள் அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயம் என கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூருக்கு தப்பியோடிய அர்ஜூன மகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவேதே கட்சியின் முன்னுரிமைக்குரிய விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிரிபத்கொடையில் இடம்பெற்ற கட்சியின் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர்  அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடனேயே  தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றும்,ஊழல் மோசடியை ஒழிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

வரி செலுத்தாமல் உள்ள பலரிடமிருந்து 169 பில்லியனை பெறமுடியும் அவர்களை அடையாளம் கண்டுள்ளோம் அதற்கான நடவடிக்கைளை முன்னெடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டு. மண்முனை பாலத்திற்கு அருகில் சட்டவிரோத...

2026-03-12 15:42:14
news-image

ஆபத்தான முறையில் முச்சக்கரவண்டி செலுத்திய இளைஞர்...

2026-03-12 15:31:36
news-image

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர்...

2026-03-12 15:27:26
news-image

முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு ரவிகரன் எம்.பி நேரடி...

2026-03-12 15:27:01
news-image

யாழில் கார் - முச்சக்கரவண்டி மோதி...

2026-03-12 14:32:42
news-image

கண்டியில் பாடசாலை பணிப்பாளரின் வாகனம் மோதி...

2026-03-12 14:22:29
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-03-12 14:14:39
news-image

​ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் என்பது...

2026-03-12 14:00:02
news-image

மின்னல் குறித்து எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம்!

2026-03-12 13:57:58
news-image

மட்டக்களப்பில் விபத்துகளைத் தடுக்க விசேட நடவடிக்கை...

2026-03-12 14:08:47
news-image

யாழில் மாமியை வெட்டிப் படுகொலை செய்த...

2026-03-12 13:10:52
news-image

பிலிப்பைன்ஸ் பயணத்தை நிறைவு செய்து பிரதமர்...

2026-03-12 12:43:57