மியன்மாரில் உள்ள சட்டவிரோத சைபர் மையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 20 இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தாய்லாந்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
விடுவிக்கப்பட்ட 20 இலங்கையர்களும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
20 இலங்கையர்களையும் நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,மேலும் 28 இலங்கையர்கள் மியன்மாரில் உள்ள சட்டவிரோத சைபர் மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
மியன்மாரில் உள்ள சட்டவிரோத சைபர் மையங்களில் 56 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 8 பேர் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM