மனைவியை தீ வைத்து கொலை செய்த வழக்கு : கணவனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Published By: Priyatharshan

18 Apr, 2017 | 09:54 AM
image

காரை­தீவில் மனை­வி­யை ­தீ­ வைத்து கொலை செய்த குற்­றச்­சாட்டின் பேரில் கைது செய்­யப்­பட்டு விளக்­­­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள சந்­தேக நப­ரான கண­வனை தொடர்ந்து ­திர்­வரும் 25 ஆம்­ தி­­தி­வரை விளக்­­­றி­யலில் வைக்­கு­மாறு சம்­மாந்­துறை நீதிவான் நீதி­மன்­ ­நீ­திவான் எச்.எம்.எம். பஸீல் உத்­­­விட்­டுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி வெள்ளிக்­கி­ழமை இடம்­பெற்ற இச் சம்­­வத்தில் காரை­தீவு வெட்டு வாய்க்கால் பகு­தியைச் சேர்ந்த குடும்பப் பெண்­ணான மொறிஸ் மெரினா (வயது 31) என்­­வரே இவ்­வாறு கொல்­லப்­பட்­­­ராவார்.

சந்­தேக நபரை சம்­மாந்­துறை நீதிவான் நீதி­மன்­­ நீ­திவான் எச்.எம்.எம். பஸீல்­ முன்­னி­லையில் நேற்று திங்­கட்­கி­ழமை மீண்டும் ஆஜர் செய்த போது­ ­திர்­வரும் 25 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50