கடந்த 24 மணித்தியாலங்களில் 11 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்!

14 Aug, 2024 | 11:49 PM
image

கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களில் 16 வயதுக்குட்பட்ட 11 சிறுவர்கள் பல்வேறு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைதான சந்தேக நபர்களில் 52 வயதுடைய விவசாயி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விவசாயி ஒருவருடத்திற்கு முன்னர் கபுகொல்லாவ பொலிஸ் பிரிவில் வசிக்கும் 13 வயதுடைய மூன்று சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளர்.

இவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 3 சிறுமிகளில் ஒருவரது உறவினர் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

ஏனைய பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் கம்புருபிட்டிய, ஹுங்கம, வெலிகம, கதிர்காமம், நெல்லியடி, ஹங்கமுவ, கலவான மற்றும் மாத்தறை ஆகிய பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளன.        

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024இல் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி கூட...

2025-02-18 20:12:42
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-18 19:04:31
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி...

2025-02-18 17:24:08
news-image

தனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும்...

2025-02-18 19:01:44
news-image

எமது அரசாங்கத்தின் தொடர்ச்சியே அநுரவின் வரவு...

2025-02-18 17:20:44
news-image

மீள் குடியேற்றத்துக்கு ஒதுக்கிய 5 ஆயிரம்...

2025-02-18 19:03:26
news-image

வடக்குக்கு தவிர ஏனைய மாகாணங்களுக்கு பாரிய...

2025-02-18 19:05:16
news-image

வெளிநாட்டு உணவகங்களின் வருகை பாராம்பரிய உணவுகளை...

2025-02-18 20:12:13
news-image

மக்களின் வரிப்பணம் வீண்விரயமின்றி தேசிய அபிவிருத்திக்காகப்...

2025-02-18 17:37:46
news-image

ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப இவ் வருடத்துக்குள்...

2025-02-18 19:08:06
news-image

அரசாங்கத்துக்கு ஏற்றாற் போல எம்மால் அரசியல்...

2025-02-18 17:25:30
news-image

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர...

2025-02-18 20:36:03