3 சீனக் பெண்களிடமிருந்து பெறுமதியான பொருட்கள் திருட்டு

13 Aug, 2024 | 09:08 PM
image

இலங்கைக்கு சுற்றுலா வந்த மூன்று சீனப் பெண்களிடமிருந்து பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக கிரிந்த பொலிஸ் நிலையத்திற்கு நேற்று திங்கட்கிழமை (12) முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

மூன்று இலட்சம் ரூபா பணம் மற்றும் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான கமெரா ஆகிய பொருட்களே இவ்வாறு  திருடப்பட்டுள்ளன.

சீனப் பெண்கள் மூவரும் சுற்றுலாவுக்காக இலங்கை வந்துள்ள நிலையில் திஸ்ஸமஹாராம, கிரிந்த பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிரிந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21
news-image

 ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்...

2025-02-13 21:32:28
news-image

ஜனாதிபதிக்கும் ஐக்கிய அரபு இராச்சிய தலைவர்களுக்கும்...

2025-02-13 21:29:02
news-image

கந்தானையில் சட்ட விரோத மதுபானத்துடன் ஒருவர்...

2025-02-13 20:45:24
news-image

ஹொரணையில் வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும்...

2025-02-13 20:11:52
news-image

அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து...

2025-02-13 19:21:19
news-image

ஜனாதிபதி தலைமையில் 2025 வரவு செலவுத்திட்ட...

2025-02-13 19:17:48