ஏறாவூரில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை ; சந்தேக நபர் கைது

13 Aug, 2024 | 12:09 PM
image

மட்டக்களப்பு, ஏறாவூர் மிச்சிநகர் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலைச் சம்பவம் கடந்த 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஏறாவூர் பொலிஸார், சந்தேக நபரை நேற்று திங்கட்கிழமை (12) காலை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்  ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் ஆவார்.

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஏ. டி. எம். அட்டையை திருடி பணமோசடியில் ஈடுட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீர்கொழும்பில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-02-18 12:46:23
news-image

ஐஸ், கஞ்சா, கசிப்பு உள்ளிட்ட போதைப்பொருட்களுடன்...

2025-02-18 12:47:54
news-image

வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகள்,...

2025-02-18 12:35:39
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 12:33:25
news-image

துபாய்க்கு தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-18 12:26:59
news-image

பாண் விலை குறைப்பு

2025-02-18 12:01:20
news-image

அரசியல் கைதிகள் விடுதலை - 18000கையெழுத்துக்களுடன்...

2025-02-18 11:59:10
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-18 11:57:34
news-image

70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியமை...

2025-02-18 11:55:02
news-image

உப்புவெளியில் இரண்டு கஜ முத்துக்களுடன் இளைஞன்...

2025-02-18 11:15:58
news-image

கட்டுகஸ்தோட்டையில் சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக...

2025-02-18 11:10:46
news-image

வெலிபென்ன பகுதியில் ஹெராயின் , துப்பாக்கி,...

2025-02-18 11:00:46