மட்டக்களப்பு, ஏறாவூர் மிச்சிநகர் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலைச் சம்பவம் கடந்த 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஏறாவூர் பொலிஸார், சந்தேக நபரை நேற்று திங்கட்கிழமை (12) காலை கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் ஆவார்.
இதேவேளை, கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஏ. டி. எம். அட்டையை திருடி பணமோசடியில் ஈடுட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM