எசல பெரஹராவின் போது மதுபானத்தை விற்பனை செய்த வர்த்தகர் கைது!

13 Aug, 2024 | 01:52 PM
image

கண்டி எசல பெரஹராவின் போது  உணவகம் ஒன்றில் மதுபானத்தை விற்பனை செய்த வர்த்தகர் கண்டி ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

எசல பெரஹரா நிகழ்வினை முன்னிட்டு கண்டியை அண்மித்த பகுதிகளில் உள்ள மதுபான கடைகள் மற்றும்  இறைச்சி கடைகளை எதிர்வரும்  ஓகஸ்ட் 20ம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ள போதிலும்  அதனையும் மீறி இவர் மதுபானத்தை விற்பனை செய்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர் . 

இந்த உணவகத்தை பொலிஸார்  சோதனையிட்ட போது 12 பியர் டின்கள் காணப்பட்டதாகவும் பெருமளவிலான பியர் டின்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

550 ரூபாய் பெறுமதியான பியர் டின் ஒன்று 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தளத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர்...

2025-02-09 19:35:02
news-image

ராகமயில் பெண் கொலை : சந்தேகத்தில்...

2025-02-09 19:12:58
news-image

மதவாச்சியில் சட்ட விரோத சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-02-09 19:11:22
news-image

கெகலிய ரம்புக்கல பெற்ற நஷ்ட ஈட்டை...

2025-02-09 19:04:03
news-image

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கான...

2025-02-09 18:42:17
news-image

அங்கொடையில் கடை மற்றும் இரண்டு வீடுகளில்...

2025-02-09 17:38:47
news-image

வவுனியாவில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 350 குடும்பங்களுக்கு...

2025-02-09 17:29:03
news-image

முச்சக்கரவண்டியின் பாகங்கள்,ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது

2025-02-09 17:27:04
news-image

தோணா பாலம் - மீள் கட்டுமான...

2025-02-09 17:25:24
news-image

கெக்கிராவயில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

2025-02-09 17:24:34
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி காலமானார்

2025-02-09 17:02:16
news-image

நாட்டில் 80 வீதமான பகுதிகளுக்கு மின்...

2025-02-09 17:20:22